7TH-TAMIL-2ND TERM-ANSWERKEY-2023 - PDF

 

நேரம் :  2.00 மணி                                                                            மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                               5×1=5

1.

ஆ.சாந்தினால் பூசப்படுவது

1

2.

அ.மயில்

1

3.

இ. சமஸ்கிருதம்

1

4.

இ. செப்பு + ஏடு

1

5

ஆ. இவையெல்லாம்

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                              5×1=5

6

தொகுதி

1

7

பாரதியார்

1

8

நங்கூரம்

1

9

வனப்பு

1

10

விளக்கில்லாத

 

III) பொருத்துக                                                                                                              4×1=4

11

வயல்

1

12

சமம்

1

13  

கதிரவன்

1

14

மேகம்

1

IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி                                                              6×2=12

15 .

இரவில் ஏற்றப்படும்.

2

16 .

அன்பும், பாசமும் நிறைந்திருக்க வேண்டும்.

2

17

காடு, வயல், கருநிற மேகங்கள்

2

18

பெரிய மரங்களின் உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் தோணி எனப்பட்டன

2

19.

மனித பிறவி

பிற உயிரினங்கள்

Ø  எதிர்காலம் பற்றிக் கூறமுடியாது.

Ø  அருமையான பிறவி

Ø  எதிர்காலம் பற்றிக் கூற முடியும்.

2

20.

குகை ஓவியம், துணி ஓவியம், சுவர் ஓவியம், ஓலைச்சுவடி    

ஓவியம் ,செப்பேட்டு ஓவியம், தந்த ஓவியம், கண்ணாடி ஓவியம்,

தாள் ஓவியம், கருத்துப்பட ஓவியம், நவீன ஓவியம்.

2

21 .

Ø  கற்றோருக்கு மட்டுமே விளங்குபவை

Ø  ஒரு பொருள் குறித்த பல திரிசொல்

o   வங்கம், அம்பி,நாவாய் – கப்பல்

Ø  பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

o   இதழ் – பூவின் இதழ், உதடு, கண்இமை, பனையேடு, நாளிதழ்

2

22

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி.

 

V. எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி                                                              2×3=6

23

Ø  உலகம் புடைபெயர்ந்தது போன்ற பொருந்திய தோற்றத்தை உடையதாக இருந்தது.

Ø  புலால் நாற்றமுடைய பெரிய கடலின் நீரைப் பிளந்து செல்கிறது.

Ø  இரவு, பகல் பாராமல், ஓரிடத்தும் தாங்காமல் வீசி நாவாயை செலுத்தி . நாவாய் ஓட்டிகளுக்குக் துணைசெய்கிறது.

3

24.

கீரைப்பாத்தி

குதிரை

1. மண்கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.

1. வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.

2. பாத்திகளாக்கி வைப்பர்

2. கால் மாறி மாறி பாய்ந்து செல்லும்

3. நீர் கடைமடை வரை சென்று மாற்றி விட திரும்பும்.

3. போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பும்.

3

25

Ø  காற்றின் திசை அறிந்து கப்பல்களைச் செலுத்தினர்.

Ø  காற்று வீசும் திசை, நீரோட்டங்களின் திசை ஆகியவற்றை அறிந்து அதற்கேற்றவாறு உரிய திசையில் கப்பலைச் செலுத்தினர்.

Ø  விண்மீன்களின் நிலையை வைத்தும் திசை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.

3

26

மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவது கேலிச்சித்திரம்

3

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                             4+2= 6

27

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை………                              - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

4

28

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

2

VII. கடிதம் எழுதுக                                                                                                      1 × 5 = 5

29

அனுப்புதல்

        ஊர்ப் பொதுமக்கள்,

          கோரணம்பட்டி,

          சேலம் – 637102.

பெறுதல்

        நூலக ஆணையர்,

          பொது நூலகத் துறை,

          சென்னை – 600001.

ஐயா,

பொருள் :- எங்கள் பகுதியில் நூலகம் அமைத்து தர வேண்டுதல் – சார்பு.

          வணக்கம். எங்கள் ஊர் கோரணம்பட்டியில் 500 குடும்பங்களுக்கு மேல் வாழ்கிறோம். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு  படிப்போர், புத்தக ஆர்வலர்கள் என பலர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை அமைத்துத் தர வேண்டுகிறோம்.

                                      நன்றி

இப்படிக்கு,

ஊர் பொதுமக்கள்.

உறைமேல் முகவரி

பெறுதல்

        நூலக ஆணையர்,

          பொது நூலகத் துறை,

          சென்னை – 600001.

 

5

 

VIII. கட்டுரை எழுதுக                                                                                                    1×7= 7

30

முன்னுரை

        எங்கள் ஊரான சேலம் மாநகரத்தைப் பற்றி நாம் இக்கட்டுரையில் காணலாம்.

அமைவிடம் :

        தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாநகரம் சேலம். தமிழகத்தின் ஐந்தாவது  பெரிய நகரம். தமிழகத்தின் வட மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம் :

        சேலம் என்றால் மலைகள் சூழ்ந்த இடம் என்பது பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப் போக்கில் மருவியது எனவும் கூறுவர்.

தொழில்கள்

        பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம், எஃகு, ஜவுளித் தொழில், விவசாயம் என பலவிதமான தொழில்கள் நடைபெற்று வருகிறது.

சிறப்பு மிகு இடங்கள்:

        காலங்கி சித்தர் கோவில், கந்தசுவாமி கோவில், மூக்கனேரி,

கோட்டை மாரியம்மன் கோவில், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஏற்காடு, மேட்டூர் அணை என சிறப்பு மிக்க இடங்கள் பல உள்ளன.

திருவிழாக்கள்:

        பல்வேறு கோவில்களில் பல்வேறு விதமான பண்டிகைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஆடி மாதம் நடைபெறும் கோட்டை மாரியம்மன் பண்டிகை மிகவும் பிரசித்திப் பெற்றது.

மக்கள் ஒற்றுமை:

        சேலம் மாவட்டத்தில் பல்வேறு சமயத்தினை சேர்ந்த மக்களும், வேறு மதத்தை சார்ந்த மக்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மற்ற மதத்தினரை மதிக்கும் மாண்பு அறிந்து சேலம் மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

முடிவுரை :

        கூடி பல தொழில் செய்வோம் என்பதனைப் பின்பற்றி சேலம் மக்கள் அனைவரும் அனைத்து சமயத்தாரையும், மதத்தினரையும் போற்றி பாதுகாத்து நடந்துக் கொள்கின்றனர்.

7

30

பயணங்கள் பலவகை

முன்னுரை

        பயணங்கள் இனிமையானவை. பயணம் மேற்கொள்வது பிடித்தமான ஒன்று. அந்த பயணத்தின் பலவகைகளை இக்கட்டுரையில் காணலாம்.

பயணத்தின் தேவை

        உத்யோகத்திற்காகவும், மேல் படிப்பாகவும், பொழுதுப் போக்கிற்காகவும் பயணங்கள் மேற்கொள்கிறோம். பயணம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வது. பயணம் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. பயணங்களில் மூன்று வகைகள் உள்ளன.

தரைவழிப் பயணம்

        சாலைகளில் நாம் மேற்கொள்ளும் பயணம் தரைவழிப் பயணம் ஆகும். பேருந்து, இருசக்கர வாகனம். தொடர்வண்டி போக்குவரத்து, மகிழ்வுந்து இவற்றின் மூலம் தரை வழி பயணம் மேற்கொள்கிறோம்.

கடல் வழி பயணம்

        வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய அதிக அளவு பயண்படுத்தப் பட்ட பயணம் கடல் வழி பயணம். தமிழர்கள் கப்பல் கட்டும் கலையிலும், கப்பல்களை செலுத்துவதிலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

வான் வழி பயணம்

        அதி விரைவாக வெளிநாடுகளுக்கு செல்ல உகந்த பயணமாக வான்வழி பயணம் உள்ளது. வியாபார நிமித்தமாகவும், வேலைக்காகவும், சுற்றுலா செல்வதற்காகவும் என தனித்தனியே பயணச் சீட்டு பெற்று பயணம் மேற்கொள்கிறோம்.

முடிவுரை

        ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நாம் மூன்று விதமான பயணங்களை மேற்கொள்கிறோம். இதில் அவரவருக்கு தேவையான பயணத்தை தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர். பயணங்கள் என்றும் முடிவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்று.

7

IX. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                     5×2=10

31

அ. அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்

ஆ. நாங்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றோம்

1

1

32

அ. தீ                                 ஆ. பூ

2

33.

அ. மா                               ஆ. மாலை

2

34

அ. சீருடை                         ஆ. ஒழுக்கம்

2

35

அ. புல்லைத் தின்றது          ஆ. பாடலைப் பாடினார்

2

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.

CLICK HERE TO GET PDF

KINDLY WAIT FOR 10 SECONDS



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post