7TH-3RD TERM-THIKKEYLLAM PUGALURUM THIRUNELVELI- NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி


அறிமுகம்                   :

Ø  ஒவ்வொருப் பொருளுக்கும் புகழ்ப்பெற்ற ஊரின் பெயர்களைக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும், சிறப்பையும் அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  திருநெல்வேலி மாவட்டத்தின் பெயர்க் காரணம் கூறல்

Ø  திருநெல்வேலியில் உள்ள சிறப்புகளைக் கூறல்

Ø  திருநெல்வேலியை இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ள விதம் பற்றிக் கூறல்

Ø  திருநெல்வேலியைப் பாடிய புலவர்களும், அவர்களின் பாடல்களையும் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி


விளக்கம்    :

( தொகுத்தல் )

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Ø      வேணுவனம் என்பது திருநெல்வேலியின் முந்தையப் பெயர்.                                    வேணுவனம் என்பது மூங்கில் காடு

Ø      திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தர்      

பாடியுள்ளார்.

Ø      திருநெல்வேலி மாவட்டம் மலைகள் நிறைந்தப் பகுதி

Ø      திருநெல்வேலியை வளம் செழிக்க வைக்கும் ஆறு தாமிரபரணி

Ø      பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது உழவுத்தொழில்

Ø      நகரின் நடுவே நெல்லையப்பர் கோவில் உள்ளது.

Ø      அகத்தியர் போன்றோரை தந்து தமிழுக்கு பெருமைச் சேர்த்துள்ளது

திருநெல்வேலி

Ø      அயல்நாட்டு அறிஞர்கள் ஜி.யு,போப்,கால்டுவெல் போன்றோரையும்

ஈர்த்துள்ளது

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

o        உரைப்பத்தியினை வாசித்தல்

o        திருநெல்வேலி பெயர்க்காரணம் அறிதல்

o        திருநெல்வேலியின் சிறப்புகளை அறிதல்

o        திருநெல்வேலியின் வளம் செழிக்கும் ஆறுகள் மற்றும் இயற்கை வளங்களை அறிதல்

o        உரைநடையில் காணும் இலக்கிய வரிகளின் பொருள் அறிதல்

மதிப்பீடு      :

·                    திருநெல்வேலி ______ மன்னர்களோடு தொடர்புடையது

·                    திருநெல்வேலி முந்தைய பெயர் யாது? அதன் பொருள் என்ன?

·                    மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும்?

கற்றல் விளைவுகள்                  :

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

T704    தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  உங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பெயர்களை எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post