6TH - TAMIL - NOTES OF LESSON - FEBRUARY/23 - 4TH WEEK

  

நாள்               :           20 -02-2023 முதல் 24  -02-2023     

மாதம்                          பிப்ரவரி

வாரம்               :              நான்காம்  வாரம்                     

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்

தலைப்பு         :     திருக்குறள்

அறிமுகம்                                 :

Ø  திருக்குறள் கதைகள் கூறி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

·         நீதி நூல்கள் கூறும் அறக் கருத்துகளை உணர்ந்து வாழ்வில் பின்பற்றுதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

                                திருக்குறள்

Ø  நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  திருக்குறளின் சிறப்புகளைக் கூறல்

Ø  பாடப்பகுதியில் உள்ள குறள்களை சீர் பிரித்து வாசித்து காட்டல்

Ø  திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  திருக்குறள் கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

கருத்துரு வரைபடம்                 :

திருக்குறள்



 

விளக்கம்  :

திருக்குறள்

அறன் வலியுறுத்தல்

o    குற்றம் இல்லாமல் இருப்பது சிறந்த அறம்

o    பொறாமை,பேராசை,சினம்,கடுஞ்சொல் பேசுதல் இல்லாமல் வாழ்தல்

ஈகை

o    இல்லாதவர்களுக்கு தருவது ஈகை.

o    ஈகையால் வருவதே இன்பம்

இன்னா செய்யாமை

o    பிறர் நாணும் படி நடத்தல்

o    பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதுதல்

o    உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்யாமை

கொல்லாமை

o    பிற உயிர்களுக்கு பகிர்ந்து வாழ்தல் வேண்டும்.

பெரியாரைப் பிழையாமை

o    ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது.

o    பெரியவர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

o  திருக்குறள் பற்றி அறிதல்

o  திருக்குறளின் சிறப்பு பற்றி அறிதல்

o  திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்

o  திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்

o  திருக்குறளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  ஏழைகளுக்கு உதவி செய்வதே ________ஆகும்.

Ø  யாருக்கு தீங்கு செய்யக் கூடாது?

MOT :

Ø  நமக்கு தீங்கு செய்தவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்?

Ø  ஈகை என்பது யாது?

HOT

Ø  இன்று ஈகை பண்பு எவ்வாறு உள்ளது?

Ø  திருக்குறள் இன்றைய சூழலில் எவ்வாறு பயன்படுகிறது?

கற்றல் விளைவுகள்                  :

                                         திருக்குறள்

 

·                T603 மாணவர்கள் தாம் படித்த பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள் எழுதுதல் கேட்ட தலைப்புகள் பற்றி தங்களின் சொந்த நடையில் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லல் கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்

·                T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post