9TH - TAMIL - NOTES OF LESSON - DECEMBER - 2ND WEEK

    

நாள்               :           12 - 12 -2022 முதல்  16  -12 -2022       

மாதம்                          டிசம்பர்

வாரம்               :              முதல் வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             இயல்கள் :  6,7

பொது நோக்கம்:-

                o    அரையாண்டு  தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துதல்

o    மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

o    நூல் சிறப்புப் பற்றி அறிதல்

o    நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு

o    உரைநடைப் பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    இலக்கணப்பகுதிகளில் பயிற்சி அளித்தல்

o    மனப்பாடப்பகுதிகளை இனிய இராகத்தில் பாடுதல்

o    பாடலின் நயங்களை அறிதல்

o    பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

o    பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

o    மொழித்திறன் பயிற்சிகள்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள்சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

முக்கிய வினாக்கள் :

 

Ø  இராவண காவியம் – மனப்பாடப்பாடல்

Ø  முத்தொள்ளாயிரம் – மனப்பாடப்பாடல்

Ø  நடுகல் என்றால் என்ன?

Ø  இராவண காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எழுதுக.

Ø  முழு உருவச் சிற்பங்கள் என்றால் என்ன?

Ø  ஆண்டாளின் கனவு காட்சியினை விளக்குக.

Ø  கைபிடி, கைப்பிடி – சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.

Ø  இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க

Ø  இசைக் கு நாடு, மொழி, இனம் தேவை யில்லை என்பதை ச் ‘செய்தி’ கதை யின் மூலமாக விளக்குக

Ø  இறக்கும் வரை உள்ள நோய் எது?

Ø  உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

Ø  இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

Ø  கருக்கொண்ட பச்சைப் பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

Ø  "டெல்லி நோக்கிச் செல்லுங்கள் " என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

Ø  குறிப்பு வரைக - டோக் கியோ கேடட்ஸ்

Ø  ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

Ø  ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

Ø  எங்கள் ஊர்ச் சந் தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post