வகுப்பு
: 9 இயல் : 5,6 பாடம் : தமிழ் மொத்த மதிப்பெண் : 50
I.
பலவுள் தெரிக:- 5× 1= 5
அ)
சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்ப்பலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
அ ) அறம் ஆ) படை இ) ஒப்புரவு ஈ ) கடல்
அ) குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
அ ) வனைய ஆ ) செய்ய இ ) விற்க ஈ ) உடைக்க
அ ) மெல்லிகை ஆ ) குடைவரைக்கோயில் இ ) புணர்ச்சி ஈ ) குறும்படம்
II). அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×2= 10
7.பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
8. உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
9. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
III) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 3= 6
11. ‘ கல்லிடை பிறந்த ‘ எனத்தொடங்கும் இராணவ காவியப் பாடலை எழுதுக
12.
சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
ஆ) பாவேந்தர் கூற்றுப் படி சமைப்பது தாழ்வா?
IV) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 3= 6
14. இராணவ காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
V) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 3= 6
14. இராணவ காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.
VI) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 3= 6
அ) குழலின் இசையை சுவைத்தவர்,கடல் போன்ற
கவலையிலிருந்து நீங்கினர்
ஆ) தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து
படித்தாள்
இ) முத்து நகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
16. பொருத்தமான இடைச்சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.
அ) பெரும் மழை பெய்ததது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
ஆ) அலுவலர் வந்தார். அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
இ) சுடர்க்கொடி பாடினாள் ; மாலன் பாடினான்.
VI1) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 4= 8
18. மரபுத் தொடர்களை தொடரில் அமைக்க:
1. கிணற்றுத்தவளை 2. ஆகாயத் தாமரை
3. எடுப்பார் கைப்பிள்ளை 4. உடும்புப்பிடி
VIII)
. விண்ணப்பம் வரைக:- 1× 5= 5
IX) ஏதேனும் ஒரு வினாவிற்கு விரிவான விடையளி 1× 5= 5
21. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
CLICK HERE TO GET PDF