10TH - REDUSE SYLLABUS - TAMIL - ALL UNIT ONEMARKS - PDF

மெல்லக் கற்கும் மாணவர்களை மனதில் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு .ஆசிரியர்கள் தமது வகுப்பில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு இதனை நகல் எடுத்து பயிற்சி வழங்கவும். மேலும் தங்களுக்கு எந்த மாதிரியான பயிற்சித்தாள் தேவை என்பதனை இந்த வலைதளத்தின் கருத்துப் பெட்டியில் பதிவிடவும். அல்லது 8695617154 என்ற புலன எண்ணிற்கு தெரிவிக்கவும். 30 நாட்கள் மட்டுமே பொதுத் தேர்வுக்கு உள்ளமையால் உங்கள் கருத்துகள் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எவ்வகையான பயிற்சிக் கொடுத்தால் அவர்களும் தேர்வில் தேர்ச்சி அடைவர் என்ற நோக்கத்தை நாம் அனைவரும் அடைய முடியும். எனவே உங்களின் கருத்துகளை எதிர்நோக்கி காத்து இருக்கும் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள். 

2021 -2022

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள்

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 1

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                              

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

) இலையும்,சருகும்          ) தோகையும் சண்டும்     ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்

2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________

) எந் + தமிழ் + நா                      ) எந்த + தமிழ் + நா       ) எம் + தமிழ் + நா                     

) எந்தம் + தமிழ் + நா

3. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே________________

) பாடிய;கேட்டவர்                       ) பாடல்;பாடிய  ) கேட்டவர்;பாடிய           ) பாடல்;கேட்டவர்

4. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை________

) குலை வகை    ) மணிவகை     ) கொழுந்து வகை          ) இலை வகை

இயல் – 2

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                              

1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை         ) மோனை,எதுகை         ) முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை

2. பெரிய மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை                        ) உவமைத்தொகை        ) அன்மொழித்தொகை     

) உம்மைத்தொகை

இயல் – 3

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-                                                                                              

1. பின் வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு      

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு    

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

2. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு                     ) எழுவாய்                   ) உவம உருபு               

) உரிச்சொல்

இயல் – 3

திருக்குறள்

1).பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.                                                                 

)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்

1)ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

 

)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது

2)உயிரினும் ஓம்பப்படும்

 

)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்

3)நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

 

 

2) எய்துவர் எய்தாப் பழிஇக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

) கூவிளம் தேமா மலர்     ) கூவிளம் புளிமா நாள்  ) தேமா புளிமா காசு       

) புளிமா தேமா பிறப்பு

இயல் – 4

) பலவுள் தெரிக:-

1. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

) குலசேகராழ்வாரிடம் இறைவன்   ) இறைவனிடம் குலசேகராழ்வார்   

) மருத்துவரிடம் நோயாளி                       

) நோயாளியிடம் மருத்துவர்

2. குலசேகர ஆழ்வார்வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே

) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி       ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி          

) பால் வழுவமைதி,திணை வழுவமைதி       ) கால வழுவமைதி, இட வழுவமைதி

இயல் – 5

) பலவுள் தெரிக:-

1. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________

) அருமை + துணை                    ) அரு + துணை ) அருமை + இணை                    

) அரு + இணை

2.”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா.

 அதோ,அங்கே நிற்கும்என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.

) ஐய வினா,வினா எதிர் வினாதல்             ) அறிவினா,மறை விடை

) அறியா வினா,சுட்டு விடை                     ) கொளல் வினா, இனமொழி விடை

3. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை

 -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

) தமிழ் ) அறிவியல்                  ) கல்வி ) இலக்கியம்

இயல் – 6

) பலவுள் தெரிக:-

 1. குளிர் காலத்தைப் பொழுதாக்க் கொண்ட நிலங்கள்________________________________________________

)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்               ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்          

) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்            ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

2. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்  ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                 ) அங்கு வறுமை இல்லாததால்

இயல் – 7

) பலவுள் தெரிக:-

1. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

) திருப்பதியும்,திருத்தணியும்         ) திருத்தணியும்,திருப்பதியும்       

) திருப்பதியும் திருச்செந்தூரும்       ) திருப்பரங்குன்றமும் பழனியும்

2. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-

) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்         ) மிகுந்த செல்வம் உடையவர்        \

) பண்பட்ட மனித நேயம்                           ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

3. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__________________

) நாட்டைக் கைப்பற்றல்    ) ஆநிரை கவர்தல்                      ) வலிமையை நிலைநாட்டல்

) கோட்டையை முற்றுகையிடல்

4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது___________________

) திருக்குறள்     ) புறநானூறு    ) கம்பராமாயணம்          ) சிலப்பதிகாரம்

இயல் – 8

) பலவுள் தெரிக:-

1. மேன்மை தரும் அறம் என்பது______________________

) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது         ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது ) புகழ் கருதி அறம் செய்வது          ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.

) உதியன்;சேரலாதன்      

) அதியன்;பெருஞ்சாத்தன்                                                                                                 

) பேகன்;கிள்ளிவளவன்   

) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி

3. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________

) இகந்தால் என்மனம் இறந்துவிடாது           ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது       

) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்         ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

4. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________

) அகவற்பா                   ) வெண்பா                   ) வஞ்சிப்பா                   ) கலிப்பா

இயல் – 9                    

) பலவுள் தெரிக:-

1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது______________________

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்            ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

) அறிவியல் முன்னேற்றம்                                     ) வெளிநாட்டு முதலீடுகள்

2. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று_________________________ ,_____________________ வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக   ) எலிசபெத் தமக்காக     

) கருணையன் பூக்களுக்காக        ) எலிசபெத் பூமிக்காக

3. வாய்மையே மழைநீராகஇத்தொடரில் வெளிப்படும் அணி___________

) உவமை         ) தற்குறிப்பேற்றம்          ) உருவகம்                    ) தீவகம்

4. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது________________

) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்   

) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்                   

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்        

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

CLICK HERE TO  DOWNLOAD BUTTON 

AND GET  PDF




 

 

 

 

 

 

 

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post